ஆட்டோ தொழிலாளி

img

ஆட்டோ தொழிலாளி மீது கொடூரத் தாக்குதல் காரைக்குடி காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆட்டோ தொழிலாளி ஆரோக்கியதாசை காவல்நிலையத்தில் வைத்து பூட்ஸ் காலால் மிதித்து தாக்கி கொடுமைப்படுத்திய காவல்துறையினரைக் கண்டித்து மே 14 செவ்வாயன்று காரைக்குடியில் தடையை மீறிஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.